News March 27, 2025

பைக் மீது கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தைச் சேர்ந்த அப்துல்கலாம் (19) என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் நிரப்பி விட்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்த அப்துல்கலாம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

Similar News

News November 28, 2025

பெரம்பலூர்: ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்

image

வடக்குமாதவி சாலையை சேர்ந்தவர் சுகுமார் (45). இவர் பெரம்பலூர் தனியார் ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுகுமார் மது போதையில் அந்த ஓட்டலுக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த மேலாளர் மகேந்திர பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சுகுமார் பலத்தகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 28, 2025

பெரம்பலூர்: ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்

image

வடக்குமாதவி சாலையை சேர்ந்தவர் சுகுமார் (45). இவர் பெரம்பலூர் தனியார் ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுகுமார் மது போதையில் அந்த ஓட்டலுக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த மேலாளர் மகேந்திர பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சுகுமார் பலத்தகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 27, 2025

பெரம்பலூர்: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!