News March 27, 2025

பைக் மீது கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தைச் சேர்ந்த அப்துல்கலாம் (19) என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் நிரப்பி விட்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்த அப்துல்கலாம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.

Similar News

News December 12, 2025

பெரம்பலூர்: மனநலம் பதித்தவரை மீட்ட பாதுகாப்பு குழு

image

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில், மனநலம் பாதிக்கபட்டு சுற்றித் திரிந்த குஷ்பு(35) என்பவரை, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மார்கிரேட் மேரி, மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளரான மருதமுத்து மீட்டு அவரை வேலா கருணை இல்லத்தின் நிர்வாகி அனிதாவிடம் ஒப்படைத்தார்.

News December 12, 2025

பெரம்பலூர்: டிச.31 ஆம் தேதி கடைசி நாள் – ரூ.1000 அபரதம்!

image

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.<>incometax<<>>. என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை இணைக்கலாம். SHARE IT!

News December 12, 2025

பெரம்பலூர்: டிச.31 ஆம் தேதி கடைசி நாள் – ரூ.1000 அபரதம்!

image

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.<>incometax<<>>. என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை இணைக்கலாம். SHARE IT!

error: Content is protected !!