News February 17, 2025

பைக் ஓட்டிய சிறார்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை?

image

குமரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பாத இளையோர் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் 10 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்துக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

Similar News

News November 18, 2025

குமரி: யோகா பெண் பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

குமரி ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் பெண்களுக்கு யோகா பயிற்சி அளிக்க, பெண் பயிற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை யோகா மற்றும் இயற்கை அறிவியல் or டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ 18,000. இந்த தற்காலிக பணிக்கு நாளை மாலை 5 மணிக்குள் விளையாட்டரங்கில் விண்ணப்பிக்கலாம்.

News November 18, 2025

குமரி: யோகா பெண் பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

குமரி ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் பெண்களுக்கு யோகா பயிற்சி அளிக்க, பெண் பயிற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை யோகா மற்றும் இயற்கை அறிவியல் or டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ 18,000. இந்த தற்காலிக பணிக்கு நாளை மாலை 5 மணிக்குள் விளையாட்டரங்கில் விண்ணப்பிக்கலாம்.

News November 18, 2025

குமரி: பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன்

image

அழகப்பபுரம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவன் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து நேற்று கீழே குதித்தான். படுகாயம் அடைந்த அவனை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் ஏன் குதித்தார்? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரும் கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

error: Content is protected !!