News April 23, 2025
பேர்ணாம்பட்டு அருகே அண்ணனை கத்தியால் குத்திய தம்பி

பேரணாம்பட்டு கோட்டச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் திவித் (23). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இவரது தம்பி சிபிராஜ் (21). திவித்திற்கு குழந்தைகள் இல்லாதது குறித்து அண்ணன், தம்பி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சிபிராஜ் தனது அண்ணன் திவித்தை கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 18, 2025
வேலூர்: சீருடை தைத்த டெய்லர் போக்சோவில் கைது

காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். சிறுமிக்கு பள்ளி சீருடை தைத்து கொடுத்த பார்த்திபன் (57) சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் காட்பாடி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பார்த்திபனை கைது செய்தனர்.
News December 18, 2025
காட்பாடி டெய்லர் போக்சோ வழக்கில் கைது

காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். சிறுமிக்கு பள்ளி சீருடை தைத்து கொடுத்த பார்த்திபன் (57) சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் காட்பாடி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பார்த்திபனை கைது செய்தனர்.
News December 18, 2025
காட்பாடி டெய்லர் போக்சோ வழக்கில் கைது

காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். சிறுமிக்கு பள்ளி சீருடை தைத்து கொடுத்த பார்த்திபன் (57) சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் காட்பாடி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பார்த்திபனை கைது செய்தனர்.


