News January 23, 2025
பேருந்து வழித்தடங்கள் நீட்டிப்பு செய்த அமைச்சர்

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜமீன் பேரையூர், தெரணி மற்றும் கொட்டரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக பேருந்து வழி தடங்களை நீட்டிப்பு செய்து, கொடியசைத்து துவக்கி வைத்தார். பெரம்பலூர்- குரும்பபாளையம் நகரப் பேருந்து கொட்டாரை, ஆதனூர் வரை நீட்டிப்பு செய்தும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து சேவை நேற்று தொடங்கி வைத்தார்.
Similar News
News September 15, 2025
பெரம்பலூர்: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் விழா வருகின்ற 20-09-2025 அன்று துரைமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. மேலும் விவரத்திற்கு 04328-296352 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.
News September 15, 2025
பெரம்பலூர்:உதவித்தொகையுடன் இலவச கணினி பயிற்சி

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் பெண்களுக்கான இலவச தையல் மற்றும் கணினி பயிற்சி அளிக்கிறது. மேலும், பயிற்சி காலத்தில் ரூ.4,000 முதல் ரூ.12,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள +2 வரை படித்த 18-35 வயதுடையவர்கள், பீல்வாடி சாலையில் இயங்கி வரும் பயிற்சி மையத்திற்கு நேரில் வருமாறு மையத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
News September 14, 2025
பெரம்பலூர்: டிகிரி போதும் அரசு வேலை!

பெரம்பலூர் மக்களே தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Assistant பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
✅துறை: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
✅பணி: Assistant
✅கல்வி தகுதி: டிகிரி
✅சம்பளம்: ரூ.50,000 –
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 25.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..