News January 23, 2025

பேருந்து வழித்தடங்கள் நீட்டிப்பு செய்த அமைச்சர்

image

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜமீன் பேரையூர், தெரணி மற்றும் கொட்டரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக பேருந்து வழி தடங்களை நீட்டிப்பு செய்து, கொடியசைத்து துவக்கி வைத்தார். பெரம்பலூர்- குரும்பபாளையம் நகரப் பேருந்து கொட்டாரை, ஆதனூர் வரை நீட்டிப்பு செய்தும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து சேவை நேற்று தொடங்கி வைத்தார்.

Similar News

News November 25, 2025

பெரம்பலூர்: போக்சோ கைதி தப்பியோட்டம்!

image

ஓலைப்பாடியைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (30). இவரை மங்களமேடு மகளிர் போலீசார் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக பெரம்பலூர் மகிளா கோரட்டிற்கு அழைத்து சென்று மீண்டும் சிறைக்கு போலீசார் பைக்கில் அழைத்து சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் வாஞ்சிநாதன் திடிரென பைக்கிலிருந்து தப்பித்து ஓடினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 25, 2025

பெரம்பலூர் மஞ்சப்பை விருதுக்கு ஆட்சியர் அழைப்பு

image

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திறம்பட செயல்படுத்திய பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு 2025 – 2026 க்கான மஞ்சப்பை விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு “மஞ்சப்பை விருது” வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தகவல்.

News November 25, 2025

பெரம்பலூர் மஞ்சப்பை விருதுக்கு ஆட்சியர் அழைப்பு

image

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திறம்பட செயல்படுத்திய பள்ளிகள்/கல்லூரிகள்/வணிக நிறுவனங்களுக்கு 2025 – 2026 க்கான மஞ்சப்பை விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு “மஞ்சப்பை விருது” வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தகவல்.

error: Content is protected !!