News March 29, 2025

பேருந்து மோதி ஊழியர் பலி

image

ஆற்காடு நாதமுனி தெருவை சேர்ந்தவர் சரவணன்(45). கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். நேற்று காலை சரவணன் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் அடுத்த மீனூரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பஸ் மோதி உயிரிழந்தார். இது குறித்து குடியாத்தம் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News October 18, 2025

வேலூர் மக்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

image

வேலூரில் உள்ள பெரும்பாலானோருக்கு, இ-சேவை மையங்கள் எங்கு உள்ளன என்று தெரியவில்லை. அதை இப்போது எளிதில் கண்டு பிடிக்கலாம். ஆம், இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து வேலூர் மாவட்டம் மற்றும் உங்கள் தாலுகாவை தேர்ந்தெடுத்தாலே போதும். உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் அனைத்து இ-சேவை மையங்களையும் 1 நொடியில் உங்களுக்கு காட்டிவிடும். நீங்கள் மேப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News October 18, 2025

வேலூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

வேலூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <>இந்த <<>>இணையத்தளத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கேஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News October 18, 2025

தீபாவளிக்காக 20 சிறைவாசிகள் பரோலில் செல்ல உள்ளனர்

image

வேலூர் மத்திய சிறையில் இருந்து தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட 20 சிறைவாசிகள் பரோலில் செல்ல உள்ளனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் சிறைவாசிகளுக்கு நல்லொழுக்கத்தின் அடிப்படையில் தற்காலிக விடுப்பு வழங்கப்படுகிறது. இவ்விடுப்பு தண்டனைக்காலத்தில் இருந்து கழிக்கப்படாது. வரும் 20ம் தேதி நடைபெறும் தீபாவளிக்காக சிறைவாசிகள் படிப்படியாக தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர்.

error: Content is protected !!