News March 29, 2025
பேருந்து மோதி ஊழியர் பலி

ஆற்காடு நாதமுனி தெருவை சேர்ந்தவர் சரவணன்(45). கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். நேற்று காலை சரவணன் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் அடுத்த மீனூரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பஸ் மோதி உயிரிழந்தார். இது குறித்து குடியாத்தம் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News November 27, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று (நவ.26) இரவு – இன்று காலை (நவ .27) வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க இதனை தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்!
News November 27, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று (நவ.26) இரவு – இன்று காலை (நவ .27) வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க இதனை தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்!
News November 27, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று (நவ.26) இரவு – இன்று காலை (நவ .27) வரை ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க இதனை தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்!


