News January 24, 2025
பேருந்து நிலையத்தில் போலீஸ் வருவாய் துறை குவிப்பு

நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்கிற தமிழரசன் கடந்த 16ஆம் தேதி பெட்ரோல் ஊற்றி உயிரோடு தீ வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் யாதவர் சங்கத்தினர் இன்று நெமிலி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News November 17, 2025
ராணிப்பேட்டையில் சொந்த வீடு கனவா…? CLICK NOW

ராணிப்பேட்டையில் சொந்த வீடு கட்ட முனைபவரா நீங்கள்? பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் தாமாக வீடு கட்ட அரசு சார்பாக ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் ரூ.75,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இது 8.50 சதவீதம் முதல் 9.50 சதவீதம் வரை வட்டி விகீதத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள <
News November 17, 2025
ராணிப்பேட்டை: வங்கி அலுவலர் வேலை வேண்டுமா..? APPLY NOW

ராணிப்பேட்டை: பேங் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 ‘Specialist Officer’ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, Msc, MA, MCA பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். நவ.30 ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News November 17, 2025
ராணிப்பேட்டை: AIMS நிறுவனத்தில் 1383 காலியிடங்கள்!

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., AIMS நிறுவனத்தில் காலியாகவுள்ள 1383 பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ஆவது தேர்ச்சி முதல் ஐடிஐ, டிகிரி, PG என அனைத்து தகுதிகளுக்கும் ஏற்ப பணிகள் உள்ளன. மாதம் ரூ.25,000 முதல் ரூ.1.51,100 வரை சம்பளம் வழங்கப்படும் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


