News March 5, 2025
பேருந்து நிலையத்திற்குள் பயணியிடம் கைவரிசை – நான்கு பேர் கைது

புதுவாடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா நேற்று மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து தனது ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறிய போது மர்ம நபர் ஒருவர் இவரது பாக்கெட்டில் பணத்தை எடுப்பதைப் பார்த்து திருடன் திருடன் என கத்தினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து அவனுடன் சேர்ந்த மேலும் மூன்று நபர்களை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Similar News
News November 20, 2025
திருச்சி மக்களே உஷார்.. காவல்துறை எச்சரிக்கை

ஆஃபர்கள் என்ற பெயரில் உங்கள் செல்போனிற்கு குறுஞ்செய்திகள், வாட்ஸ்ஆப் அல்லது டெலிகிராம் மூலமா வரும் தெரியாத லிங்க்-கள் அல்லது APK file -களை தொட வேண்டாம். நம்பத்தகுந்த ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் மற்றும் செயலிகளை மட்டும் பயன்படுத்தவும். சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க அழைக்கவும், சைபர்கிரைம் உதவி எண் 1930 அல்லது <
News November 20, 2025
திருச்சி மக்களே உஷார்.. காவல்துறை எச்சரிக்கை

ஆஃபர்கள் என்ற பெயரில் உங்கள் செல்போனிற்கு குறுஞ்செய்திகள், வாட்ஸ்ஆப் அல்லது டெலிகிராம் மூலமா வரும் தெரியாத லிங்க்-கள் அல்லது APK file -களை தொட வேண்டாம். நம்பத்தகுந்த ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் மற்றும் செயலிகளை மட்டும் பயன்படுத்தவும். சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க அழைக்கவும், சைபர்கிரைம் உதவி எண் 1930 அல்லது <
News November 19, 2025
திருச்சி: பொதுமக்களிடம் குறைகளை கேட்ட எஸ்பி

திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.செ.செல்வநாகரத்தினம் தலைமையில் இன்று (19.11.25) நடைபெற்றது. இதில், மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்களிடமிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். மேலும், மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ள காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.


