News June 28, 2024
பேச்சு, கட்டுரை போட்டியில் பங்கேற்க அழைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு ஜூலை 9ம் தேதி அன்று பெரம்பலூர் பாரத சாரண, சாரணியர் பயிற்சி மையத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் கற்பகம் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 11, 2025
பெரம்பலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை

பெரம்பலூர் மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 39 உதவியாளர், எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் <
News August 11, 2025
பெரம்பலூர்: கிராம உதவியாளர் பணி-இன்றே கடைசி!

வேப்பந்தட்டை, பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர் உள்ளிட்ட தாலுக்காக்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு <
News August 11, 2025
பெரம்பலூரில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.11) தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதில், 1-5 வயதுள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடியிலும், 6-19 வயதுள்ள மாணவர்களுக்கு பள்ளி கல்லூரியிலும் வழங்கப்படவுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லாதவர்களுக்கு, கிராம சுகாதார செவிலியர்கள் வீடுவீடாக சென்று வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் அவர்.