News October 9, 2024
பேச்சிப்பாறை அணை கட்டியவருக்கு அஞ்சலி!

குமரி மாவட்ட மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பேச்சுப்பாறை அணையை கட்டிய இங்கிலாந்து பொறியாளர் அலெக்சாண்டர் மிஞ்சின் 157 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பேச்சுப்பாறை அணையில் உள்ள அவரது கல்லறையில் குமரி மாவட்ட விவசாய சங்க சேர்மன் அட்வகேட் வின்ஸ் ஆன்றோ, தலைவர் புலவர் செல்லப்பா ஆகியோர் தலைமையில் விவசாயிகள் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Similar News
News December 8, 2025
குழித்துறை, மார்த்தாண்டத்தில் 300 பாஜக-வினர் கைது

கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல இன்று குழித்துறை, படந்தாலுமூடு, புத்தன்சந்தை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் சேர்த்து 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
News December 8, 2025
குழித்துறை, மார்த்தாண்டத்தில் 300 பாஜக-வினர் கைது

கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல இன்று குழித்துறை, படந்தாலுமூடு, புத்தன்சந்தை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் சேர்த்து 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
News December 8, 2025
குழித்துறை, மார்த்தாண்டத்தில் 300 பாஜக-வினர் கைது

கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தமிழக முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல இன்று குழித்துறை, படந்தாலுமூடு, புத்தன்சந்தை, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் சேர்த்து 300 பேர் கைது செய்யப்பட்டனர்.


