News April 25, 2025

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அழைப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் மானியம் பெற்று இயங்கி வரும் 8 இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் என 6 – 8 வயது வரை உள்ள குழந்தைகள், 12ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இதுபோன்று, இல்லத்தில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் மாவட்ட குழந்தை நலக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதை *SHARE* பண்ணுங்க

Similar News

News April 26, 2025

தூத்துக்குடி: லேசான மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தூத்துக்குடி,குமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. *உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்*

News April 26, 2025

தூத்துக்குடி அருகே புதிய காற்றழுத்த சுழற்சி

image

தமிழகத்தில் தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டி உள்ள தூத்துக்குடி கடல் பகுதியில் புதிய காற்றழுத்த சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று உங்கள் பகுதியில் மழையை எதிர்பார்க்கலாம். இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்புங்கள்.

News April 26, 2025

ரயில்வே துறைக்கு தூத்துக்குடி எம்பி கோரிக்கை

image

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளுக்கு நாள் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் பகுதிக்கு சென்னையிலிருந்து சிதம்பரம் வழியாக ரயில் வருகிறது. எனவே இதனால் பக்தர்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே நேர்வழியில் புதிதாக ரயிலை இயக்க வேண்டும் என தூத்துக்குடி எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!