News January 22, 2025
பெருங்களத்தூரில் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 29ஆம் தேதி மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News November 18, 2025
செங்கல்பட்டு இளைஞ்சர்களே ஆட்சியர் சொன்ன GOOD NEWS!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் & வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டு மையம் சார்பில் வருகிற நவ.22 வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9-3 வரை முகாம் நடைபெற உள்ளது. இதில் 8th, 10th, +2, டிகிரி, டிப்ளமோ, பார்மெடிக்கல் படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 044-27426020 / 9499055895 / 9486870577 / 9384499848.
News November 18, 2025
செங்கல்பட்டு இளைஞ்சர்களே ஆட்சியர் சொன்ன GOOD NEWS!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் & வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டு மையம் சார்பில் வருகிற நவ.22 வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9-3 வரை முகாம் நடைபெற உள்ளது. இதில் 8th, 10th, +2, டிகிரி, டிப்ளமோ, பார்மெடிக்கல் படித்தவர்கள் கலந்துகொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 044-27426020 / 9499055895 / 9486870577 / 9384499848.
News November 18, 2025
செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (நவ.17) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


