News November 25, 2024

பெரியார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

image

சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த பணிகள் மேற்கொண்ட ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களிடமிருந்து பெரியார் விருது பெற தேதி டிச.20 ஆம்  தேதிகுள் விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.  

Similar News

News September 17, 2025

ராணிப்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

ராணிப்பேட்டையில் இன்று (செப்.17) முகாம் நடைபெறும் இடங்கள்:
✅ ராணிப்பேட்டை நகராட்சி – லிட்டில் ஸ்டார் மழலையர் தொடக்க பள்ளி, ராணிப்பேட்டை
✅ திமிரி பேரூராட்சி – ஏ.வி.எம் மஹால், வள்ளலார் நகர், திமிரி
✅ திமிரி வட்டாரம் – ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, கொந்தங்கரை – வேப்பேரி ஊராட்சி
✅ சோளிங்கர் வட்டாரம் – சமுதாயக் கூடம், கரடிக்குப்பம்
✅ நெமிலி – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குட்டியம் (SHARE IT)

News September 17, 2025

ராணிப்பேட்டை: மகளிர் உரிமைத் தொகை பெற இவை போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <>லிங்கில்<<>> கிளிக் செய்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர்

News September 17, 2025

ராணிப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெறும் இடங்கள்.

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை 17 ம்தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் ராணிப்பேட்டை லிட்டில் ஸ்டார் மழலையர் தொடக்க பள்ளி காரை திமிரி ஏவிம் மஹால் வள்ளளார் நகர், நெமிலி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கொத்தங்கரை வேப்பேரி ஊராட்சி , கரடி குப்பம் சமுதாய கூடம் சோளிங்கர் ,திமிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குட்டியம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுவதால் பொதுமக்கள் அரசு அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கலாம்

error: Content is protected !!