News November 25, 2024
பெரியார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த பணிகள் மேற்கொண்ட ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களிடமிருந்து பெரியார் விருது பெற தேதி டிச.20 ஆம் தேதிகுள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 8, 2026
ராணிப்பேட்டை: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை போதைப்பொருள் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 30 வாகனங்களை வரும் ஜனவரி 12-ம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது. இதில் 27 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும்.விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை வாகனங்களை பார்வையிடலாம்.
News January 8, 2026
ராணிப்பேட்டை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 8, 2026
ராணிப்பேட்டையில் திருக்குறள் வார விழா தேர்வு அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் திருக்குறள் வார விழா–2026 முன்னிட்டு, திருப்பூரில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு மற்றும் மாநில அளவிலான வினாடி–வினா போட்டிக்கான மாவட்ட அளவிலான முதல்நிலைத் தேர்வு நாளை (ஜன.9) மதியம் 2 முதல் 3 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்கலாம்.


