News April 25, 2025
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆஜர்

பல்கலைக்கழக விதிமுறைகளை மீறி தனியார் அமைப்பு தொடங்கி அதன் மூலமாக முறைகேடு நடந்ததாக பதிவுச் செய்யப்பட்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் இன்று (ஏப்.25) சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
Similar News
News December 20, 2025
ஆத்தூர்: மர்மப்பொருள் வெடித்து ஒருவர் பலி

ஆத்தூரைச் சேர்ந்தவர் செல்லப்பன் (70). இவர் ஆணைகல்மேட்டில் உள்ள ஏரியில் பழைய பொருட்களை சேகரித்துக்கொண்டு இருந்தார். அப்போது தீ வைத்து எரிந்து கொண்டிருந்த பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களை எடுக்க முயன்றார். அப்போது மர்ம பொருள் வெடித்து, செல்லப்பன் மீது கண்ணாடி துகள்கள் சிதறியதோடு, தீப்பற்றியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்தார்.
News December 20, 2025
சேலம்: +2 போதும்… பள்ளியில் வேலை! APPLY NOW

சேலம் மக்களே, மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்னும் சி.பி.எஸ்.இ. கல்வி துறையில் காலியாக உள்ள 43 இளநிலை கணக்கர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு +2 முதல் படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.22ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News December 20, 2025
சேலம்: +2 போதும்… பள்ளியில் வேலை! APPLY NOW

சேலம் மக்களே, மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்னும் சி.பி.எஸ்.இ. கல்வி துறையில் காலியாக உள்ள 43 இளநிலை கணக்கர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு +2 முதல் படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.22ம் தேதிக்குள் இந்த லிங்கை <


