News April 27, 2025
பெரம்பலூர் வேளாண் மையத்தில் வேலை வாய்ப்பு

பெரம்பலூரில் உள்ள் மத்திய வேளாண் மையத்தில் ஓட்டுநர் மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12 படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.21,700 முதல் ரூ.81000வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ICAR – KRISHI VIGYAN KENDRA மையத்தை நேரில் தொடர்பு கொள்ளவும். வேலை தேடும் நபருக்கு ஷேர் செய்யவும்
Similar News
News January 9, 2026
பெரம்பலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.8) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.9) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 9, 2026
பெரம்பலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.8) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.9) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 9, 2026
பெரம்பலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.8) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.9) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


