News April 17, 2025
பெரம்பலூர்: வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 10 அங்கன்வாடி மையம் மற்றும் 5 நடுநிலைப் பள்ளிகளுக்கு (ICDS) சரியான உணவு உண்ணும் வளாகம் ,அற்று, பள்ளிஎன்ற சாண்றிதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை புதுதில்லியில் உள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள், பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்துகள் தெரிவித்தார்.
Similar News
News December 22, 2025
பெரம்பலூர்: SBI வங்கியில் வேலை; கடைசி வாய்ப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6.20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 23.12.2025
7.விண்ணப்பிக்க: CLICK HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
பெரம்பலூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்!

பெரம்பலூர் மாவட்ட மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய காவல்துறை அதிகாரி எண்கள். பெரம்பலூர் எஸ்.பி : 8826249399, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்: 9940163631, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்: 9498102682, துணை காவல் கண்காணிப்பாளர்: 9498149862, துணை காவல் கண்காணிப்பாளர்: 9498166346, துணை காவல் கண்காணிப்பாளர்: 9498144724. இந்த தகவலை உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்!
News December 22, 2025
பெரம்பலூர்: 10 வருடத்திற்கு பின் கிடைத்த மின்சாரம்!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஊத்தங்கால் கிராமத்தில், 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் மின் இணைப்பு இல்லாமல் 10 வருடமாக இருளில் இருப்பதாக கடந்த அக்டோ.27 அன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர், மனு அளித்து 24 நாளில் மின் இணைப்பு வழங்கியதால் 10 குடும்பங்களும் ஆட்சியர் மிருணாளினிக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.


