News May 8, 2025
பெரம்பலூர்: வனத்துறையில் வேலை!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள்<
Similar News
News November 17, 2025
பெரம்பலூர் தமிழ்நாட்டில் முதலிடம்

பெரம்பலூர் மாவட்டத்தில், மொத்தம் 5,90,490 வாக்காளர்களுக்கு இதுவரை கணக்கிட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக 5,87,192 (99.44%) 1,21,773 (20.62%) வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்த கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் பிரத்தியேக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
News November 16, 2025
பெரம்பலூரில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு – தாள். 2, நடைபெற்றதைப் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பார்வையிட்டார். அவருடன் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் அவர்களும் உடன் இருந்தார். பல்வேறு மையங்களில் நடைபெற்ற தேர்வுகளை மாவட்டக்கல்வி அலுவலர்கள் செல்வக்குமார், இலதா கெளசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
News November 16, 2025
பெரம்பலூரில் வாக்காளர்களுக்கு S.I.R படிவங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், இதுவரை 5,81,620 வாக்காளர்களுக்கு, கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 49,972 விண்ணப்ப படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.


