News May 8, 2025

பெரம்பலூர்: வனத்துறையில் வேலை!

image

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள்<> www.tnpsc.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!

Similar News

News November 18, 2025

பெரம்பலூர்: தோண்டி எடுக்கப்பட்ட சடலம்

image

பிரம்மதேசத்தை சேர்ந்தவர் பிரபு (43) இவருக்கு அதே ஊரில் வயல் உள்ளது. அந்த நிலத்தின் அருகே ஓடை பகுதி புறம்போக்கு இடத்தில் சிலர் அங்கு சடலத்தை புதைத்து வந்துள்ளனர். இது குறித்து கோர்ட்டில் வழக்கு நடைபெற்ற நிலையில் அங்கு அடக்கம் செய்ய கூடாது என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து அங்கு புதைக்கப்பட்டிருந்த சடலத்தை தோண்டி மற்றொரு இடத்தில் புதைக்கப்பட்டது.

News November 18, 2025

பெரம்பலூர்: தோண்டி எடுக்கப்பட்ட சடலம்

image

பிரம்மதேசத்தை சேர்ந்தவர் பிரபு (43) இவருக்கு அதே ஊரில் வயல் உள்ளது. அந்த நிலத்தின் அருகே ஓடை பகுதி புறம்போக்கு இடத்தில் சிலர் அங்கு சடலத்தை புதைத்து வந்துள்ளனர். இது குறித்து கோர்ட்டில் வழக்கு நடைபெற்ற நிலையில் அங்கு அடக்கம் செய்ய கூடாது என்று கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து அங்கு புதைக்கப்பட்டிருந்த சடலத்தை தோண்டி மற்றொரு இடத்தில் புதைக்கப்பட்டது.

News November 18, 2025

பெரம்பலூர்: ஆசிரியர்களுக்கு பயிற்சி

image

பெரம்பலூர் வனத்துறை சார்பில் “வனமும் வாழ்வும்” என்ற திட்டத்தின் மூலம், வனத்தையும் வன உயிர்களை காப்பதின் முக்கியத்துவத்தை, மாணவ மாணவிகளுக்கு உணர்த்தும் வகையில் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சியை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

error: Content is protected !!