News April 15, 2024
பெரம்பலூர் : வனத்துறையினர் எச்சரிக்கை

பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் இரண்டு சிறுத்தைகள் புகுந்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவுடன் பொய்யான செய்தி உலா வந்து கொண்டிருக்கின்றது.
இது தவறான தகவலாகும். இது போன்று பொதுமக்களை பீதிக்குள்ளாக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் இரா.குகனேஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 21, 2025
பெரம்பலூர்: SI பணிக்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது

பெரம்பலூா் மாவட்டத்தில் (டிச.21) நடைபெறும் காவல் சாா்பு- ஆய்வாளா் பணிக்கான தோ்வில், பங்கேற்க 1,425 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் காவல் சாா்பு- ஆய்வாளா் (சட்டம், ஓழுங்கு, ஆயுதப்படை) பணிக்கான பொதுத் தோ்வு, தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
News December 21, 2025
பெரம்பலூர்: SI பணிக்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது

பெரம்பலூா் மாவட்டத்தில் (டிச.21) நடைபெறும் காவல் சாா்பு- ஆய்வாளா் பணிக்கான தோ்வில், பங்கேற்க 1,425 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் காவல் சாா்பு- ஆய்வாளா் (சட்டம், ஓழுங்கு, ஆயுதப்படை) பணிக்கான பொதுத் தோ்வு, தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
News December 21, 2025
பெரம்பலூர்: SI பணிக்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது

பெரம்பலூா் மாவட்டத்தில் (டிச.21) நடைபெறும் காவல் சாா்பு- ஆய்வாளா் பணிக்கான தோ்வில், பங்கேற்க 1,425 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் காவல் சாா்பு- ஆய்வாளா் (சட்டம், ஓழுங்கு, ஆயுதப்படை) பணிக்கான பொதுத் தோ்வு, தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.


