News April 13, 2025
பெரம்பலூர்: வடமலைஈஸ்வரர் கோயில்

பெரம்பலூர், அத்தியூரில் புகழ்பெற்ற வடமலைஈஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமான சிவனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். சிவனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதியும், சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.
Similar News
News November 18, 2025
பெரம்பலூர் மக்களே அறிய வாய்ப்பு!

தமிழக அரசின் 3 நாள்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சி, வரும் நவ. 25-27, காலை 10-5 மணி வரை நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் 10th முடித்தவர்கள் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை என்ற முகவரியிலோ அல்லது 86681 02600 / 99436 85468 என்ற எண்ணையை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
News November 18, 2025
பெரம்பலூர் மக்களே அறிய வாய்ப்பு!

தமிழக அரசின் 3 நாள்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மூலம் பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சி, வரும் நவ. 25-27, காலை 10-5 மணி வரை நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் 10th முடித்தவர்கள் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை என்ற முகவரியிலோ அல்லது 86681 02600 / 99436 85468 என்ற எண்ணையை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
News November 18, 2025
பெரம்பலூர்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


