News April 18, 2025
பெரம்பலூர்: ரேஷன் குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்

பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் உதவி மையம் 1800 425 5901 என்ற இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம். மேலும், www.tnpds.gov.in என்ற இணையதளத்திலும் புகாரை பதிவு செய்யலாம். ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க, 18005995950 என்ற எண்ணை பயன்படுத்தலாம். இந்த தகவலை பிறருக்கு ஷேர் செய்யவும்
Similar News
News December 1, 2025
பெரம்பலூர்: ரோந்து காவல்துறையினர் விவரங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து முக்கியமான பகுதிகளிலும் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (30-11-2025) பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.
News December 1, 2025
பெரம்பலூர்: ரோந்து காவல்துறையினர் விவரங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து முக்கியமான பகுதிகளிலும் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (30-11-2025) பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.
News December 1, 2025
பெரம்பலூர்: ரோந்து காவல்துறையினர் விவரங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து முக்கியமான பகுதிகளிலும் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (30-11-2025) பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.


