News April 17, 2025
பெரம்பலூர்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் டிராக்டர் நிறுவனத்தில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் <
Similar News
News December 19, 2025
பெரம்பலூர்: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை!

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…
News December 19, 2025
பெரம்பலூர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகத்தில் உள்ள வாக்கு பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பறையில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரி பார்ப்பு பணிகள் நேற்று (18.12.2025) பார்வையிடப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியான மிருணாளினி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆய்வு செய்தார்.
News December 19, 2025
பெரம்பலூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம்!

பெரம்பலூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.


