News August 17, 2024
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் தலைமையில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 13, 2025
பெரம்பலூர் ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு பிரச்சாரம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(நவ.12) மாலை 6.30 மணியளவில் ஜாக்டோ- ஜியோ உயர் மட்டக்குழு உறுப்பினர், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் இளவரசன் மற்றும் மாவட்ட தலைவர் குமரி ஆனந்தன் உட்பட சங்க உறுப்பினர்கள் வருகின்ற (நவ-18) அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு ஆதாரவு தர வேண்டி பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.
News November 13, 2025
பெரம்பலூர்: மீன் வளர்க்க மானியம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் சார்பாக புதிய மீன் வளர்ப்பு குளங்கள், புதிய நன்னீர் மீன் வளர்ப்பு பயோ பிளாக் தொட்டிகள், கொல்லைப்புற அலங்கார மீன் வளர்ப்பு திட்டங்களில் பொதுப்பிரிவிற்கு 40 மற்றும் மகளிர் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மீன் வளர்ப்பில் ஈடுபட ஆர்வமுடையோர் மீனவர் நலத்துறையை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 13, 2025
பெரம்பலூர்: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <


