News August 7, 2024
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 34 மனுக்கள்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 34 மனுக்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
Similar News
News November 25, 2025
பெரம்பலூரில் போஸ்டரால் பரபரப்பு!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெங்கனூர் கிராமத்தில் உள்ள விருதாச்சலேஸ்வரர் ஆலயத்தில் இடத்தை காலி செய்து கொடு உடனடியாக கோர்ட் உத்தரவை நடைமுறைப்படுத்து என கிராம மக்கள் சார்பில் பெரம்பலூர் நகரப் பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் துறைமங்கலம் ரோடு, ராஜா திரையரங்கம் அருகில் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசு, இந்து அறநிலைத்துறையே என்று போஸ்டர் ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News November 25, 2025
பெரம்பலூர் மக்களே இந்த முகாமை மிஸ் பண்ணாதீங்க!

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தின் கீழ் வரும் முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள், பயனாளிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான (நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி) முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வாலிகண்டபுரம் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.
News November 25, 2025
பெரம்பலூர் மக்களே இந்த முகாமை மிஸ் பண்ணாதீங்க!

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தின் கீழ் வரும் முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள், பயனாளிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான (நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி) முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வாலிகண்டபுரம் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.


