News August 7, 2024
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 34 மனுக்கள்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 34 மனுக்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
Similar News
News December 12, 2025
பெரம்பலூர்: தார்சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை (11.12.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் சேதம் அடைந்து காணப்படும் தார் சாலைகளில் விரைவில் சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
News December 12, 2025
பெரம்பலூர்: தார்சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை (11.12.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் சேதம் அடைந்து காணப்படும் தார் சாலைகளில் விரைவில் சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
News December 12, 2025
பெரம்பலூர்: தார்சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை (11.12.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் சேதம் அடைந்து காணப்படும் தார் சாலைகளில் விரைவில் சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


