News February 17, 2025
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில்“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”திட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் 19.02.2025 அன்று நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் (ம) தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் இன்று தகவல்.
Similar News
News October 23, 2025
பெரம்பலூர்: டிகிரி போதும்..வங்கியில் வேலை!

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!
News October 23, 2025
பெரம்பலூர்: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் (அக்.24) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தில் 10,12-ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்த வேலை வாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலரும் முகாமில் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News October 23, 2025
பெரம்பலுர்: உதவித்தொகைக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

பெரம்பலூர், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் யாசஸ்வி கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க (நவம்பர் 15) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.