News March 26, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கோடைகாலத்தில் பொதுமக்கள் வெயிலிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொது சுகாதாரம் (ம) நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும் கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும் பொழுது உடலில் நீர் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுமக்கள் அதிக அளவில் மோர், இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை சாறு, ORS கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும் என கலெக்டர் தகவல்.

Similar News

News October 23, 2025

பெரம்பலூர்: முருகன் கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா

image

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயிலில், நேற்று முதல் நாள் கந்தசஷ்டி பெருவிழா நடைபெற்றது. கந்தசஷ்டி பெருவிழாவில் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகர் மற்றும் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இந்த பெருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News October 23, 2025

பெரம்பலூர்: டிகிரி போதும்..வங்கியில் வேலை!

image

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<>CLICK <<>>HERE]
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!

News October 23, 2025

பெரம்பலூர்: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் (அக்.24) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தில் 10,12-ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்த வேலை வாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலரும் முகாமில் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு, வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!