News June 25, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனை பயன்படுத்துவோர் குறித்து தகவல் அறிந்தால் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என இன்று (ஜூன்-25) கலெக்டர் க.கற்பகம் தெரிவித்தார். மாநில கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 10581, மாவட்ட ஆட்சியர் தொடர்பு எண் 94441-75000 என்ற எண்ணிற்கோ, காவல் துறையினரின் Whatsapp No. 790413-6038 என்ற எண்ணை அழைக்கலாம்.
Similar News
News November 25, 2025
பெரம்பலூர் மக்களே இந்த முகாமை மிஸ் பண்ணாதீங்க!

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தின் கீழ் வரும் முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள், பயனாளிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான (நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி) முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வாலிகண்டபுரம் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.
News November 25, 2025
பெரம்பலூர் மக்களே இந்த முகாமை மிஸ் பண்ணாதீங்க!

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தின் கீழ் வரும் முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள், பயனாளிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான (நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி) முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வாலிகண்டபுரம் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.
News November 25, 2025
பெரம்பலூர் மக்களே இந்த முகாமை மிஸ் பண்ணாதீங்க!

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தின் கீழ் வரும் முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள், பயனாளிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான (நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி) முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வாலிகண்டபுரம் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.


