News June 25, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனை பயன்படுத்துவோர் குறித்து தகவல் அறிந்தால் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என இன்று (ஜூன்-25) கலெக்டர் க.கற்பகம் தெரிவித்தார். மாநில கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 10581, மாவட்ட ஆட்சியர் தொடர்பு எண் 94441-75000 என்ற எண்ணிற்கோ, காவல் துறையினரின் Whatsapp No. 790413-6038 என்ற எண்ணை அழைக்கலாம்.
Similar News
News December 13, 2025
பெரம்பலூர்: டிசம்பர் 31-க்குள் இத செய்ங்க

பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் eKYC 31.12.2025-க்குள் 100% முடிக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே குடும்ப அட்டை பயனாளிகளுக்கு நியாய விலை கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை அடிப்படையிலான சரி பார்ப்பினை (eKYC) அவசர சிறப்பு பணியாக கருதி 31.12.2025-க்குள் 100% நிறைவு செய்ய பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 13, 2025
பெரம்பலூர்: டிசம்பர் 31-க்குள் இத செய்ங்க

பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் eKYC 31.12.2025-க்குள் 100% முடிக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே குடும்ப அட்டை பயனாளிகளுக்கு நியாய விலை கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை அடிப்படையிலான சரி பார்ப்பினை (eKYC) அவசர சிறப்பு பணியாக கருதி 31.12.2025-க்குள் 100% நிறைவு செய்ய பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 13, 2025
பெரம்பலூர்: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டன. சட்டவிரோத செயல்களில் பயன்படுத்தப்பட்ட இந்த வாகனங்கள், நீதிமன்ற உத்தரவின்படி பொதுமக்கள் முன்னிலையில் ஏலம் மூலம் விற்கப்பட்டன. இந்த ஏலத்தில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு, குறைந்த விலைக்கு வாகனங்களை வாங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


