News August 14, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் நாளை (15.08.2024) காலை 09.05 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தேசிய கொடி ஏற்றிவைக்க உள்ளார்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் எம்பி, எம்எல்ஏ, மாவட்ட எஸ்பி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News December 3, 2025
பெரம்பலூர்: மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி பயணம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியாளர் வளாகத்தில், மாவட்ட பள்ளிக் கல்வி துறை சார்பாக நேற்று (டிச.02) நான் முதல்வன் உயர் கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை பார்வையிடுவதற்கு, அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் இருவரும் சேர்ந்து கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தனர்.
News December 2, 2025
பெரம்பலூர்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

பெரம்பலூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணைய<
News December 2, 2025
பெரம்பலூர்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

பெரம்பலூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணைய<


