News August 14, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக எல்லைக்குள் அமையும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த 31.01.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் பெரம்பலூர் மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 12, 2025

பெரம்பலூர்: தார்சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை (11.12.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் சேதம் அடைந்து காணப்படும் தார் சாலைகளில் விரைவில் சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

News December 12, 2025

பெரம்பலூர்: தார்சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை (11.12.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் சேதம் அடைந்து காணப்படும் தார் சாலைகளில் விரைவில் சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

News December 12, 2025

பெரம்பலூர்: தார்சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை (11.12.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் சேதம் அடைந்து காணப்படும் தார் சாலைகளில் விரைவில் சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!