News April 11, 2025
பெரம்பலூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.11) பல்வேறு பகுதியில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க. இந்த தகவலை உங்க உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News November 21, 2025
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளின் மூலம், இதுவரை 2.36 லட்சம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்தார். பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், பள்ளி உள்ளிட்ட மையங்களில், வாக்காளர்களால் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் அலுவலர்கள் பதிவேற்றம் என தெரிவித்தார்.
News November 21, 2025
பெரம்பலூர்: கல்வி கடன் முகாம் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து (27.11.2025) அன்று நடத்தப்படவுள்ள கல்லூரி மாணவர்களுக்கான, சிறப்பு கல்விக் கடன் முகாமினை நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று (20.11.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி முன்னிலையில் நடைபெற்றது.
News November 21, 2025
பெரம்பலூர்: கல்வி கடன் முகாம் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து (27.11.2025) அன்று நடத்தப்படவுள்ள கல்லூரி மாணவர்களுக்கான, சிறப்பு கல்விக் கடன் முகாமினை நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று (20.11.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி முன்னிலையில் நடைபெற்றது.


