News August 25, 2024
பெரம்பலூர் மாவட்டத்திற்கு நான்காவது இடம்

மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆகஸ்ட் 24 இன்று தமிழ் கல்ச்சுரல் (ம) யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் நடத்திய 9 – வது ஆண்டு 2024 மாநில அளவிலான யோகாசன போட்டியில் பெரம்பலூர் பாரத் பஃர்ஸ்ட் ப்ரைமரி & நர்சரி பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் யோகாசன போட்டியில் கலந்து கொண்டு முதல், 2,மற்றும் 3 வது இடத்தையும் மாநில அளவில் நான்காவது இடத்தையும் பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.
Similar News
News November 19, 2025
பெரம்பலூர்: போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை

பெரம்பலூர், புதிய பேருந்து நிலையத்திற்குள், போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை, போக்குவரத்து போலீசார் நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். போக்குவரத்து போலீசார் முன்கூட்டியே, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்குள், இது தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 19, 2025
பெரம்பலூர் : ஆட்சியராக சாலைகளில் தேங்கிய மழைநீர்

பெரம்பலூர் மாவட்டம், ஆட்சியராகம் சுற்றியுள்ள அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானம் செல்லும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் அரசு அதிகாரிகள், வேளாண்மை துறை, வனத்துறை, பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் என பல பேர் கடந்து செல்கின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாலையை சீர் செய்ய விளையாட்டுமைதான உறுப்பினர்கள் மாற்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News November 19, 2025
பெரம்பலூர் மாவட்டம் இரவு நேர ரோந்து பணி விபரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று (நவ.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம், என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


