News August 25, 2024
பெரம்பலூர் மாவட்டத்திற்கு நான்காவது இடம்

மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆகஸ்ட் 24 இன்று தமிழ் கல்ச்சுரல் (ம) யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் நடத்திய 9 – வது ஆண்டு 2024 மாநில அளவிலான யோகாசன போட்டியில் பெரம்பலூர் பாரத் பஃர்ஸ்ட் ப்ரைமரி & நர்சரி பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் யோகாசன போட்டியில் கலந்து கொண்டு முதல், 2,மற்றும் 3 வது இடத்தையும் மாநில அளவில் நான்காவது இடத்தையும் பெற்று கோப்பை மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.
Similar News
News November 21, 2025
பெரம்பலூர்: ரோந்து காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (20.11.2025) ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
பெரம்பலூர்: ரோந்து காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (20.11.2025) ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
பெரம்பலூர்: ரோந்து காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (20.11.2025) ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


