News August 16, 2024
பெரம்பலூர்: நண்பரின் கடைக்கு தீ வைத்த நபர்

கல்லை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் டூவீலர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை அந்த கடை தீ பற்றி எரிந்தது. இதில், கடையில் உள்ள பொருட்கள் தீயில் கருகின. வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வல்லரசு (30) ,அவரது நண்பரான தமிழ்செல்வன் ஆகியோர் கடையில் தீ வைத்தது தெரியவந்தது. தமிழ்செல்வனை கைது செய்த போலீசார் வல்லரசுவை தேடி வருகின்றனர்.
Similar News
News November 25, 2025
பெரம்பலூர் மக்களே இந்த முகாமை மிஸ் பண்ணாதீங்க!

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தின் கீழ் வரும் முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள், பயனாளிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான (நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி) முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வாலிகண்டபுரம் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.
News November 25, 2025
பெரம்பலூர் மக்களே இந்த முகாமை மிஸ் பண்ணாதீங்க!

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தின் கீழ் வரும் முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள், பயனாளிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான (நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி) முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வாலிகண்டபுரம் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.
News November 25, 2025
பெரம்பலூர் மக்களே இந்த முகாமை மிஸ் பண்ணாதீங்க!

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தின் கீழ் வரும் முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள், பயனாளிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான (நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி) முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வாலிகண்டபுரம் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.


