News August 16, 2024
பெரம்பலூர்: நண்பரின் கடைக்கு தீ வைத்த நபர்

கல்லை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் டூவீலர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை அந்த கடை தீ பற்றி எரிந்தது. இதில், கடையில் உள்ள பொருட்கள் தீயில் கருகின. வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வல்லரசு (30) ,அவரது நண்பரான தமிழ்செல்வன் ஆகியோர் கடையில் தீ வைத்தது தெரியவந்தது. தமிழ்செல்வனை கைது செய்த போலீசார் வல்லரசுவை தேடி வருகின்றனர்.
Similar News
News November 25, 2025
பெரம்பலூர்: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா?

பெரம்பலூர் மாவட்ட மக்களே, உங்களது போனுக்கு அடிக்கடி LOAN, CREDIT CARD, இடம் விற்பனை போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருதா ? கவலை வேண்டாம், மத்திய அரசின் TRAI DND 3.0 (Do Not Disturb) என்ற செயலியை இங்கே க்ளிக் செய்து, உங்கள் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதில் உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்தால் போதும், தேவை இல்லாத அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் முற்றிலுமாக முடக்கப்படும். SHARE பண்ணுங்க
News November 25, 2025
பெரம்பலூர்: S.I.R முகாமினை ஆய்வு செய்த MLA

இன்று (25-11-2025) பெரம்பலூர் நகரம் நேஷனல் தொழில்பயிற்சி நிலையம் உள்ள வாக்குச் சாவடியில் நடைபெற்ற வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த முகாமினை பெரம்பலூர் நகர கழக செயலாளரும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினருமான எம். பிரபாகரன் பார்வையிட்டார். மேலும் அவருடன் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
News November 25, 2025
பெரம்பலூர்: S.I.R முகாமினை ஆய்வு செய்த MLA

இன்று (25-11-2025) பெரம்பலூர் நகரம் நேஷனல் தொழில்பயிற்சி நிலையம் உள்ள வாக்குச் சாவடியில் நடைபெற்ற வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த முகாமினை பெரம்பலூர் நகர கழக செயலாளரும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினருமான எம். பிரபாகரன் பார்வையிட்டார். மேலும் அவருடன் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


