News March 21, 2024
பெரம்பலூர் தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

2019ஆம் ஆண்டு தேர்தலில் பெரம்பலூர் தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்த நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது திமுக-வே போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் அமைச்சர் கே.என்.நேருவின் மகன். லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர், சட்டமன்றத் தொகுதிகள், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள் அடங்கும்.
Similar News
News November 25, 2025
திருச்சியில் அரிய வகை மைனா, குரங்குகள் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில், தாய்லாந்தில் இருந்து வந்த பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 4 அரியவகை மஞ்சள் முக மைனாக்கள், ஒரு வெள்ளை மங்கூஸ் மற்றும் 3 அரிய வகை குரங்குகள் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இதனை மீண்டும் அனுப்புவது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 25, 2025
திருச்சியில் அரிய வகை மைனா, குரங்குகள் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில், தாய்லாந்தில் இருந்து வந்த பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 4 அரியவகை மஞ்சள் முக மைனாக்கள், ஒரு வெள்ளை மங்கூஸ் மற்றும் 3 அரிய வகை குரங்குகள் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இதனை மீண்டும் அனுப்புவது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 25, 2025
திருச்சியில் அரிய வகை மைனா, குரங்குகள் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில், தாய்லாந்தில் இருந்து வந்த பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது 4 அரியவகை மஞ்சள் முக மைனாக்கள், ஒரு வெள்ளை மங்கூஸ் மற்றும் 3 அரிய வகை குரங்குகள் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இதனை மீண்டும் அனுப்புவது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


