News April 28, 2025

பெரம்பலூர்: திருமண வரமளிக்கும் பஞ்சநதீஸ்வரர்

image

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் பஞ்சநதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பஞ்சபூதங்களை விளக்கும் வகையில் நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சலிங்க சிலைகள் உள்ளன. மேலும் நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்கள் இக்கோவிலில் சிவன்-அம்பாள் திருக்கல்யாணத்தில் பங்கேற்று வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சேர் செய்யவும்.

Similar News

News November 22, 2025

பெரம்பலூரில் வரலாற்று சிறப்பு கொண்ட இடங்கள்!

image

1. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் – சிலப்பதிகாரக் காவிய நாயகி கண்ணகி வரலாற்றுடன் தொடர்புபடுத்தி இங்கு அம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய்க் கூறப்பட்டு வருகிறது.
2.சாத்தனூர் கல்மரம்: சாத்தனூர் கல்லுருவாகிய அடிமர கல்வி மையம் என்று அழைக்கப்படுகிறது.
3. ரஞ்சன்குடி கோட்டை: இக்கோட்டை நஞ்சன்குடி கோட்டை என்றும் குறிப்பிடலாம். 1751ஆம் ஆண்டு நடைபெற்ற வாலிகொண்டா போரின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது.

News November 22, 2025

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவிய போட்டி

image

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, நேற்று (நவ.21) பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது, அதில் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

News November 22, 2025

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவிய போட்டி

image

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, நேற்று (நவ.21) பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது, அதில் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!