News April 27, 2025

பெரம்பலூர்: கிணற்றில் விழுந்து 10ஆம் வகுப்பு மாணவன் பலி

image

பெரம்பலூர் அடுத்த வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. அவரது மகன் கவுதம்(15) அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறையில் இருந்த இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள வயலில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கால் தவறி வயலில் இருந்த கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடலை மீட்ட கை.களத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 25, 2025

பெரம்பலூர் மக்களே இந்த முகாமை மிஸ் பண்ணாதீங்க!

image

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தின் கீழ் வரும் முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள், பயனாளிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான (நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி) முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வாலிகண்டபுரம் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.

News November 25, 2025

பெரம்பலூர் மக்களே இந்த முகாமை மிஸ் பண்ணாதீங்க!

image

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தின் கீழ் வரும் முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள், பயனாளிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான (நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி) முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வாலிகண்டபுரம் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.

News November 25, 2025

பெரம்பலூர் மக்களே இந்த முகாமை மிஸ் பண்ணாதீங்க!

image

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தின் கீழ் வரும் முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள், பயனாளிகள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான (நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி) முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்திற்கு வாலிகண்டபுரம் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.

error: Content is protected !!