News August 8, 2024
பெரம்பலூர் எஸ்பி அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட காவல் துறையின் தொலைத் தொடர்பு பிரிவில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலம் ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 11 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர்கள் ரூ.500 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட எஸ்பி ஷ்யாமளாதேவி நேற்று அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Similar News
News April 10, 2026
பெரம்பலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

பெரம்பலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News April 10, 2026
பெரம்பலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

பெரம்பலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News April 10, 2026
பெரம்பலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

பெரம்பலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


