News August 8, 2024
பெரம்பலூர் எஸ்பி அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட காவல் துறையின் தொலைத் தொடர்பு பிரிவில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலம் ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 11 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர்கள் ரூ.500 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட எஸ்பி ஷ்யாமளாதேவி நேற்று அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Similar News
News December 9, 2025
பெரம்பலுர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

பெரம்பலுர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 9, 2025
பெரம்பலுர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

பெரம்பலுர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 9, 2025
பெரம்பலூர்: குறைதீர்க்கும் நாளில் குவிந்த மனுக்கள்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில், நேற்று நடைப்பெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 378 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்து காத்திருந்த மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே ஆட்சியர் சென்று, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.


