News August 17, 2024
பெரம்பலூர் அருகே அமைச்சர் அடிக்கல் நாடினார்

ஆலத்தூர் ஒன்றிய பகுதிகளில் முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இலந்தங்குழி முதல் ஆலத்தூர்- அரியலூர் சாலை இணைப்பு வரை தார் சாலை அமைக்கும் பணிக்கன பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூஜையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், ஆலத்தூர் ஒன்றிய தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 20, 2025
பெரம்பலூர்: நகைக்கடை கொள்ளை-6 பேர் கைது

பாடலூர் கிராமத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் இரவு நேரத்தில் நகை கடையின் காவலாளியை தாக்கி பின்னர் கட்டிப்போட்டு பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த, விழுப்புரத்தைச் சேர்ந்த கண்ணதாசன் (29), முருகன் (29), முருகன் (35), திருவண்ணாமலையைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (20), ஸ்ரீராமு (20), கரூரைச் சேர்ந்த பிரகாஷ் (35) ஆகியோரை தனிப்படை போலீசார் மூலம் கைது செய்தனர்.
News November 20, 2025
பெரம்பலூர்: நகைக்கடை கொள்ளை-6 பேர் கைது

பாடலூர் கிராமத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் இரவு நேரத்தில் நகை கடையின் காவலாளியை தாக்கி பின்னர் கட்டிப்போட்டு பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த, விழுப்புரத்தைச் சேர்ந்த கண்ணதாசன் (29), முருகன் (29), முருகன் (35), திருவண்ணாமலையைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (20), ஸ்ரீராமு (20), கரூரைச் சேர்ந்த பிரகாஷ் (35) ஆகியோரை தனிப்படை போலீசார் மூலம் கைது செய்தனர்.
News November 19, 2025
பெரம்பலூர்: போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை

பெரம்பலூர், புதிய பேருந்து நிலையத்திற்குள், போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை, போக்குவரத்து போலீசார் நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். போக்குவரத்து போலீசார் முன்கூட்டியே, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்குள், இது தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


