News April 16, 2025

பெரம்பலூர்: அனைத்தும் அருளும் மதுரகாளியம்மன்

image

பெரம்பலூர் மாவட்டம் சிருவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்தி வாய்ந்த தெய்வமான மதுரகாளியை திருமண வரம், குழந்தைப்பேறு வேண்டுவோர் அதிகமாக வந்து வழிபடுகின்றனர். மேலும், உடல் உபாதைகள், தொழில் சிக்கல் ஆகியவற்றுக்கும் அம்மன் தீர்வை அருள்வதாக ஐதீகம். நேர்த்திக்கடனாக உடலில் வயிறு, நெஞ்சு, போன்ற இடங்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

Similar News

News November 19, 2025

பெரம்பலூர்: போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை

image

பெரம்பலூர், புதிய பேருந்து நிலையத்திற்குள், போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை, போக்குவரத்து போலீசார் நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். போக்குவரத்து போலீசார் முன்கூட்டியே, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்குள், இது தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 19, 2025

பெரம்பலூர் : ஆட்சியராக சாலைகளில் தேங்கிய மழைநீர்

image

பெரம்பலூர் மாவட்டம், ஆட்சியராகம் சுற்றியுள்ள அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானம் செல்லும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் அரசு அதிகாரிகள், வேளாண்மை துறை, வனத்துறை, பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் என பல பேர் கடந்து செல்கின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாலையை சீர் செய்ய விளையாட்டுமைதான உறுப்பினர்கள் மாற்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 19, 2025

பெரம்பலூர் மாவட்டம் இரவு நேர ரோந்து பணி விபரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று (நவ.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம், என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!