News April 16, 2025
பெரம்பலூர்: அனைத்தும் அருளும் மதுரகாளியம்மன்

பெரம்பலூர் மாவட்டம் சிருவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்தி வாய்ந்த தெய்வமான மதுரகாளியை திருமண வரம், குழந்தைப்பேறு வேண்டுவோர் அதிகமாக வந்து வழிபடுகின்றனர். மேலும், உடல் உபாதைகள், தொழில் சிக்கல் ஆகியவற்றுக்கும் அம்மன் தீர்வை அருள்வதாக ஐதீகம். நேர்த்திக்கடனாக உடலில் வயிறு, நெஞ்சு, போன்ற இடங்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…
Similar News
News December 23, 2025
பெரம்பலூர்: திமுக ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (ம) புதிய அம்சங்களை உள்ளடக்கிய, ஒன்றிய அரசின் புதிய சட்டத்தை கண்டித்து, நாளை (டிச.24) பெரம்பலூர் மாவட்டம் முழுவதும், மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை வெளியிட்டார். இதில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடந்த நிர்வாகிகளுக்கு அறிவித்துள்ளார்.
News December 23, 2025
பெரம்பலூர்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

பெரம்பலூர் மக்களே, அடிக்கடி பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்.! அந்த பயணத்தின் போது டிக்கெட் பெற்ற பிறகு அதற்கான மீதி சில்லறையை வாங்க மறந்து உங்கள் பணத்தை எவ்வளவு இழந்திருப்பிர்கள். இனி ஒரு வேளை உங்களது மீதி பணத்தை வாங்காமல் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், நடத்துனரிடம் விசாரித்து உங்க மீதி பணத்தை GPAY செய்து விடுவார்கள். SHARE IT.
News December 23, 2025
பெரம்பலூர்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

பெரம்பலூர் மக்களே, அடிக்கடி பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்.! அந்த பயணத்தின் போது டிக்கெட் பெற்ற பிறகு அதற்கான மீதி சில்லறையை வாங்க மறந்து உங்கள் பணத்தை எவ்வளவு இழந்திருப்பிர்கள். இனி ஒரு வேளை உங்களது மீதி பணத்தை வாங்காமல் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், நடத்துனரிடம் விசாரித்து உங்க மீதி பணத்தை GPAY செய்து விடுவார்கள். SHARE IT.


