News April 16, 2025
பெரம்பலூர்: அனைத்தும் அருளும் மதுரகாளியம்மன்

பெரம்பலூர் மாவட்டம் சிருவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்தி வாய்ந்த தெய்வமான மதுரகாளியை திருமண வரம், குழந்தைப்பேறு வேண்டுவோர் அதிகமாக வந்து வழிபடுகின்றனர். மேலும், உடல் உபாதைகள், தொழில் சிக்கல் ஆகியவற்றுக்கும் அம்மன் தீர்வை அருள்வதாக ஐதீகம். நேர்த்திக்கடனாக உடலில் வயிறு, நெஞ்சு, போன்ற இடங்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…
Similar News
News November 27, 2025
பெரம்பலூர் ரோந்து பணி காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (25.11.2025) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
பெரம்பலூர் ரோந்து பணி காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (25.11.2025) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
பெரம்பலூர் ரோந்து பணி காவலர்கள் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (25.11.2025) இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஏதேனும் புகார் தெரிவிக்க கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


