News April 16, 2025

பெரம்பலூர்: அனைத்தும் அருளும் மதுரகாளியம்மன்

image

பெரம்பலூர் மாவட்டம் சிருவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்தி வாய்ந்த தெய்வமான மதுரகாளியை திருமண வரம், குழந்தைப்பேறு வேண்டுவோர் அதிகமாக வந்து வழிபடுகின்றனர். மேலும், உடல் உபாதைகள், தொழில் சிக்கல் ஆகியவற்றுக்கும் அம்மன் தீர்வை அருள்வதாக ஐதீகம். நேர்த்திக்கடனாக உடலில் வயிறு, நெஞ்சு, போன்ற இடங்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

Similar News

News December 9, 2025

பெரம்பலுர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

பெரம்பலுர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 9, 2025

பெரம்பலுர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

image

பெரம்பலுர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து, இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.51,000 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 9, 2025

பெரம்பலூர்: குறைதீர்க்கும் நாளில் குவிந்த மனுக்கள்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில், நேற்று நடைப்பெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 378 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்து காத்திருந்த மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே ஆட்சியர் சென்று, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!