News April 16, 2025
பெரம்பலூர்: அனைத்தும் அருளும் மதுரகாளியம்மன்

பெரம்பலூர் மாவட்டம் சிருவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்தி வாய்ந்த தெய்வமான மதுரகாளியை திருமண வரம், குழந்தைப்பேறு வேண்டுவோர் அதிகமாக வந்து வழிபடுகின்றனர். மேலும், உடல் உபாதைகள், தொழில் சிக்கல் ஆகியவற்றுக்கும் அம்மன் தீர்வை அருள்வதாக ஐதீகம். நேர்த்திக்கடனாக உடலில் வயிறு, நெஞ்சு, போன்ற இடங்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…
Similar News
News December 1, 2025
பெரம்பலூர்: ரோந்து காவல்துறையினர் விவரங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து முக்கியமான பகுதிகளிலும் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (30-11-2025) பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.
News December 1, 2025
பெரம்பலூர்: ரோந்து காவல்துறையினர் விவரங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து முக்கியமான பகுதிகளிலும் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (30-11-2025) பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.
News December 1, 2025
பெரம்பலூர்: ரோந்து காவல்துறையினர் விவரங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து முக்கியமான பகுதிகளிலும் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (30-11-2025) பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.


