News April 16, 2025

பெரம்பலூர்: அனைத்தும் அருளும் மதுரகாளியம்மன்

image

பெரம்பலூர் மாவட்டம் சிருவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்தி வாய்ந்த தெய்வமான மதுரகாளியை திருமண வரம், குழந்தைப்பேறு வேண்டுவோர் அதிகமாக வந்து வழிபடுகின்றனர். மேலும், உடல் உபாதைகள், தொழில் சிக்கல் ஆகியவற்றுக்கும் அம்மன் தீர்வை அருள்வதாக ஐதீகம். நேர்த்திக்கடனாக உடலில் வயிறு, நெஞ்சு, போன்ற இடங்களில் மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

Similar News

News November 28, 2025

பெரம்பலூர் கலெக்டர் அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு வகுப்பு வருகின்ற டிசம்பர்-03ந் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. எனவே போட்டித் தேர்வு எழுத ஆர்வமுள்ளவர்கள் வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்தி.

News November 28, 2025

பெரம்பலூர்: ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்

image

வடக்குமாதவி சாலையை சேர்ந்தவர் சுகுமார் (45). இவர் பெரம்பலூர் தனியார் ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுகுமார் மது போதையில் அந்த ஓட்டலுக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த மேலாளர் மகேந்திர பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சுகுமார் பலத்தகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 28, 2025

பெரம்பலூர்: ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்

image

வடக்குமாதவி சாலையை சேர்ந்தவர் சுகுமார் (45). இவர் பெரம்பலூர் தனியார் ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுகுமார் மது போதையில் அந்த ஓட்டலுக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த மேலாளர் மகேந்திர பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சுகுமார் பலத்தகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!