News March 5, 2025

பெரம்பலூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், பெரம்பலூா் தண்ணீா் பந்தல் தந்தை ஹேன்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாா்ச் 8 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். பெரம்பலூர் சுற்றுவட்டார மக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Similar News

News November 22, 2025

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவிய போட்டி

image

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, நேற்று (நவ.21) பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது, அதில் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

News November 22, 2025

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவிய போட்டி

image

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, நேற்று (நவ.21) பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது, அதில் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

News November 22, 2025

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவிய போட்டி

image

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாவட்ட அளவிலான ஓவிய போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, நேற்று (நவ.21) பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது, அதில் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!