News March 25, 2025

பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.03.2025 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், இயந்திரங்கள், விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 25, 2025

பெரம்பலூர்: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா?

image

பெரம்பலூர் மாவட்ட மக்களே, உங்களது போனுக்கு அடிக்கடி LOAN, CREDIT CARD, இடம் விற்பனை போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருதா ? கவலை வேண்டாம், மத்திய அரசின் TRAI DND 3.0 (Do Not Disturb) என்ற செயலியை இங்கே க்ளிக் செய்து, உங்கள் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதில் உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்தால் போதும், தேவை இல்லாத அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் முற்றிலுமாக முடக்கப்படும். SHARE பண்ணுங்க

News November 25, 2025

பெரம்பலூர்: S.I.R முகாமினை ஆய்வு செய்த MLA

image

இன்று (25-11-2025) பெரம்பலூர் நகரம் நேஷனல் தொழில்பயிற்சி நிலையம் உள்ள வாக்குச் சாவடியில் நடைபெற்ற வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த முகாமினை பெரம்பலூர் நகர கழக செயலாளரும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினருமான எம். பிரபாகரன் பார்வையிட்டார். மேலும் அவருடன் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News November 25, 2025

பெரம்பலூர்: S.I.R முகாமினை ஆய்வு செய்த MLA

image

இன்று (25-11-2025) பெரம்பலூர் நகரம் நேஷனல் தொழில்பயிற்சி நிலையம் உள்ள வாக்குச் சாவடியில் நடைபெற்ற வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த முகாமினை பெரம்பலூர் நகர கழக செயலாளரும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினருமான எம். பிரபாகரன் பார்வையிட்டார். மேலும் அவருடன் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!