News April 5, 2025
பெரம்பலூரில் மின்நுகர்வோர் சிறப்பு முகாம்

பெரம்பலூரில் இன்று (ஏப்.05) மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. காலை 11 முதல் மாலை 5 வரை நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு மின் கட்டணம், பழுதான மின்னளவி மாற்றுவது, குறைந்த மின்னழுத்தம் தொடர்பான புகார்களை நேரடியாக தெரிவிக்கலாம் என பெரம்பலூர் மின் பகிர்மானவட்ட மேற்பார்வை பொறியாளர் மேகலா தெரிவித்துள்ளார். இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் SHARE செய்ங்க.
Similar News
News December 19, 2025
பெரம்பலூர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பெரம்பலூர் மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN அட்டை தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. <
News December 19, 2025
பெரம்பலூர்: 8th போதும் தேர்தல் ஆணையத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.15,700 – Rs.50,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 19, 2025
பெரம்பலூா்: சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சமரச மையத்தில், பழங்குடியின சமுதாய மக்களுக்கான சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் நேற்று (18/12/25) நடைபெற்றது. இம்முகாமுக்கு தலைமை வகித்து, சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான வி.பத்மநாபன், இந்திய அரசமைப்புச் சட்டத்தில், பழங்குடியின மக்களுக்கென அரசு பல நல்ல திட்டங்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது என்றார்.


