News April 5, 2025
பெரம்பலூரில் மின்நுகர்வோர் சிறப்பு முகாம்

பெரம்பலூரில் இன்று (ஏப்.05) மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. காலை 11 முதல் மாலை 5 வரை நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு மின் கட்டணம், பழுதான மின்னளவி மாற்றுவது, குறைந்த மின்னழுத்தம் தொடர்பான புகார்களை நேரடியாக தெரிவிக்கலாம் என பெரம்பலூர் மின் பகிர்மானவட்ட மேற்பார்வை பொறியாளர் மேகலா தெரிவித்துள்ளார். இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் SHARE செய்ங்க.
Similar News
News December 11, 2025
பெரம்பலூர்: மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்ப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, (10.12.2025) மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அங்குப் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
News December 11, 2025
பெரம்பலூர்: மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்ப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, (10.12.2025) மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அங்குப் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
News December 11, 2025
பெரம்பலூர்: மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்ப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, (10.12.2025) மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அங்குப் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


