News January 2, 2025

பெரம்பலூரில் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை

image

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட, கல்யாண் நகரில் சுரேஷ் மற்றும் யோகேஷ் சர்மா என்பவர்களது எலக்ட்ரானிக் கடையிலும்,சக்தி என்பவரது போட்டோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ‌.27000 பணமும் ரூ.2,50,000 மதிப்புள்ள பொருட்களை நேற்றிரவு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 18, 2025

பெரம்பலூரில் கரும்பு அரவை தொடக்கம்

image

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பருவம் இன்று (18.12.2025) முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. இப்பணிகளைத் தொடங்கி வழங்கிய மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, விவசாயிகளின் நலன் காக்க ஆலையின் செயல்பாடு சிறப்பாக அமைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் ஆலை அதிகாரிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

News December 18, 2025

பெரம்பலூர்: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..

1. <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும்.
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இதனை மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க…

News December 18, 2025

பெரம்பலூர்: ஆட்சியரக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில், மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்களுடனான வருடாந்திர ஆய்வுக்கூட்டம் இன்று (டிச.17) நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!