News September 14, 2024
பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின்படி, நாளை(14/9/24) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசம் செய்து, முடித்துக்கொள்ள அரிய வாய்ப்பை தேசிய மக்கள் நீதிமன்றம் (NATIONAL LOK ADALAT) செய்ய உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்கு மற்றும் வங்கி கடனுதவி ஆகிய வழக்குகளில் தீர்வு கண்டு சமரசமாக செல்லாம்.
Similar News
News November 19, 2025
பெரம்பலூர்: உலகக் கோப்பை வரவேற்ற கலெட்கர்!

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு நேற்று வருகை தந்த ஜூனியர் ஆடவர் ஹாக்கி 2025-க்கான வெற்றி உலக கோப்பையினை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து விளையாட்டு வீரர் வீராங்கனைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிமுக படுத்திவைத்தனர்.
News November 18, 2025
பெரம்பலூர் வந்தது ஹாக்கி உலகக் கோப்பை

பெரம்பலூர் மாவட்ட, பாரத ரத்னா புரட்சித்தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்த ஜூனியர் ஆடவர் ஹாக்கி 2025-க்கான வெற்றிக் உலக கோப்பையினை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் வரவேற்றனர். இதனை தொடர்ந்து விளையாட்டு வீரர் வீராங்கனைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிமுக படுத்திவைத்தனர்.
News November 18, 2025
பெரம்பலூர்: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK<
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…


