News September 14, 2024
பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின்படி, நாளை(14/9/24) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசம் செய்து, முடித்துக்கொள்ள அரிய வாய்ப்பை தேசிய மக்கள் நீதிமன்றம் (NATIONAL LOK ADALAT) செய்ய உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்கு மற்றும் வங்கி கடனுதவி ஆகிய வழக்குகளில் தீர்வு கண்டு சமரசமாக செல்லாம்.
Similar News
News November 13, 2025
பெரம்பலூரில் புதிய வருவாய் அலுவலர் பதவி ஏற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (நவ-13) புதிய வருவாய் அலுவலராக கண்ணன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதனை ஒட்டி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வருவாய் மாவட்ட சங்க தலைவர் குமரி ஆனந்தன் தலைமையில் மரியாதை நிமித்தமாக மாவட்ட வருவாய் அலுவலரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
News November 13, 2025
பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <
News November 13, 2025
பெரம்பலூர்: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு…

பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்த உங்களது புகார் மற்றும் குறைகளை 0435- 2403724-26 என்ற கும்பகோணம் போக்குவரத்து கழக எண்ணில் தெரிவிக்கலாம். பேருந்து காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் அநாகரீமாக செயல்படுவது உள்ளிட்டவை குறித்து நீங்கள் புகார் தெரிவிக்கலாம். இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க!


