News April 26, 2025
பெரம்பலூரில் தூங்கிய பெண் பாம்பு கடித்து சாவு

பெரம்பலூர் மாவட்டம்,லாடபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் – பிரியா தம்பதி இவர்களுக்கு குழந்தை இல்லை,சரவணணுக்கு சொந்தாமான வயலில் உள்ள ஓட்டு வீட்டில் சரவணன் – பிரியா இருவரும் நேற்று தூங்கியுள்ளனர்,தூங்கிக்கொண்டிருந்த பிரியாவின் காலில் பாம்பு கடித்துள்ளது,பிரியா பாம்பு கடித்தது குறித்து சரவணணிடம் தெரிவிக்க பிரியா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News April 26, 2025
பெரம்பலூர்: போர்கண்ட ரஞ்சன்குடி கோட்டை

பெரம்பலூரில் ரஞ்சன்குடி கோட்டை என்று அழைக்கப்படும் நஞ்சன்கொடி கோட்டை அமைந்துள்ளது. இக்கோட்டை கி.பி 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர் 1751ல் பிரிட்டிஸ் மற்றும் பிரஞ்ச் படைகளுக்கு இடையே நடைபெற்ற வாலிகொண்டா போரின் முக்கிய காட்சியாக உள்ளது. கோட்டையானது சுரங்கப்பாதை, சிறைச்சாலை, பீரங்கிமேடை மூன்றடுக்கு பாதுகாப்பு என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. SHARE IT.
News April 26, 2025
பெரம்பலூர்: 3935 அரசு பணியிடங்களுக்கான அறிவிப்பு

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..
News April 26, 2025
பெரம்பலூர் மக்களே ராகு – கேது பெயர்ச்சிக்கு இங்க போங்க!

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சிவாலாயத்தில் 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் இன்று மாலை 4.20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இத்தலத்தில் வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்க!