News August 15, 2024
பெரம்பலூரில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு

தனியார் வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து டிஎஸ்பி வளவன் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் சமூக நீதி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த விதிகள், குழந்தைகள் மீதான பாலியல் தொடர்பான விழிப்புணர்வு, சைபர் குற்றங்கள், கஞ்சா போன்ற போதை பொருட்களை உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்டவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Similar News
News September 16, 2025
பெரம்பலூர் மக்களே அவங்க மறுபடியும் வராங்க!

பெரம்பலூர் மக்களே உங்கள் ஆதார், ரேஷன், மருத்துவ காப்பீடு போன்ற கோரிக்கைகளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளிக்க்கலாம்!
16.09.2025 இன்று
✅வேப்பந்தட்டை
அரசு உயர்நிலைப்பள்ளி, நெய்குப்பை,
✅ஆலத்தூர் வட்டாரம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வரகுபாடி,
17.09.2025 நாளை
✅பெரம்பலூர்
சமுதாயகூடம், புதுநடுவலூர்,
✅வேப்பூர்
அரசு மேல்நிலைப்பள்ளி, கீழப்பெரம்பலூர்,
அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 16, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் Power Cut பகுதிகள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 16.09.2025 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை பகுதிகள் குறித்து பார்க்கலாம்!
⏩தழுதாழை நெய்குப்பை உடும்பியம்
⏩அணுக்கூர்
⏩திருப்பயர்
⏩எஸ்.புத்தூர்
⏩ஆலம்பாடி
⏩தீரன் நகர்
⏩செஞ்சேரி
⏩செட்டிகுளம் INDUSTRIAL,
⏩செட்டிகுளம் WATERWORKS FEEDER
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 16, 2025
பெரம்பலூர் மக்களே தேர்வு எழுத ரெடியா?

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுபாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் இளநிலை உதவியாளர் கூட்டுறவு தேர்வுக்கான எழுத்து தேர்வு (11.10.2025) அன்று நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.drbpblr.net என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து தேர்வு எழுதலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.