News September 15, 2024
பெரம்பலூரில் குறும்பட போட்டி: ஆட்சியர் அழைப்பு

போதைப் பொருள்கள் இல்லா தமிழ்நாடு எனும் தலைப்பில் நடைபெறும் குறும்பட போட்டியில் பங்கேற்க, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் செப். 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இப்போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 10000, 2 ஆவது பரிசாக ரூ. 7000, 3 ஆவது பரிசாக ரூ. 5000 வழங்கப்படும். 5 நிமிடத்துக்கு மிகாமல் குறும்படங்கள் இருக்க வேண்டும்.
Similar News
News September 17, 2025
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் தகவல்!

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு (17.09.2025) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி தலைமையில் நடைபெற உள்ளது என, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
பெரம்பலூர் வருகை தர உள்ள சீமான்

பெரம்பலூர் நகராட்சி பகுதியான புதிய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தரஉள்ளார். சீமான் வருகையொட்டி நாம் தமிழர் கட்சியினர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
News September 16, 2025
பெரம்பலூர்: கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18,000 நிதியுதவி!

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <