News August 7, 2024

பெரம்பலூரில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

image

பெரம்பலூரிலிருந்து அரணாரை வழியாக புதுநடுவலூர் வரை செல்லும் சிற்றுந்து இன்று காலை பெரம்பலூர் பழைய பேருந்துநிலையம் வந்தடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு சரியான முறையில் அரசு பேருந்து இயக்கப்படாததே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Similar News

News December 19, 2025

பெரம்பலூர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பெரம்பலூர் மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN அட்டை தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. <>இந்த <<>>லிங்க் மூலம் உங்கள் ஆதார் அட்டை, PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். ஷேர்

News December 19, 2025

பெரம்பலூர்: 8th போதும் தேர்தல் ஆணையத்தில் வேலை

image

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.15,700 – Rs.50,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <>[CLICK HERE]<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 19, 2025

பெரம்பலூா்: சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்

image

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சமரச மையத்தில், பழங்குடியின சமுதாய மக்களுக்கான சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் நேற்று (18/12/25) நடைபெற்றது. இம்முகாமுக்கு தலைமை வகித்து, சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான வி.பத்மநாபன், இந்திய அரசமைப்புச் சட்டத்தில், பழங்குடியின மக்களுக்கென அரசு பல நல்ல திட்டங்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது என்றார்.

error: Content is protected !!