News April 18, 2025
பெரம்பலுர்: ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யவும்.
Similar News
News November 28, 2025
பெரம்பலூர்: ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்

வடக்குமாதவி சாலையை சேர்ந்தவர் சுகுமார் (45). இவர் பெரம்பலூர் தனியார் ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுகுமார் மது போதையில் அந்த ஓட்டலுக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த மேலாளர் மகேந்திர பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சுகுமார் பலத்தகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 28, 2025
பெரம்பலூர்: ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்

வடக்குமாதவி சாலையை சேர்ந்தவர் சுகுமார் (45). இவர் பெரம்பலூர் தனியார் ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுகுமார் மது போதையில் அந்த ஓட்டலுக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த மேலாளர் மகேந்திர பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சுகுமார் பலத்தகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 27, 2025
பெரம்பலூர்: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


