News February 17, 2025
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகை

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பிப்.17 நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகை காண காசோலையினை நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ப.ஆகாஷ் அவர்கள் வழங்கினார்கள்.
Similar News
News December 23, 2025
நாகை: மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்

இந்து மக்கள் கட்சி நாகை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் ரவிச்சந்திரன். இவர் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு 6. கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்த முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவரை கட்சி பொறுப்பில் இருந்து மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் ஜெய விஜயேந்திரன் நேற்று நீக்கம் செய்துள்ளார்.
News December 23, 2025
நாகை: மாவட்ட செயலாளர் அதிரடி நீக்கம்

இந்து மக்கள் கட்சி நாகை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் ரவிச்சந்திரன். இவர் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு 6. கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்த முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவரை கட்சி பொறுப்பில் இருந்து மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் ஜெய விஜயேந்திரன் நேற்று நீக்கம் செய்துள்ளார்.
News December 23, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.22) இரவு 10 மணி முதல் இன்று (டிச.23) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


