News August 7, 2024

பெண் குழந்தைகள் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

image

சமூக நலத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வைப்புத்தொகை ரசீது பெற்ற பயனாளிகளில் முதிர்வுத் தொகை கிடைக்க பெறாமல் உள்ள 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தை அனுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 26, 2025

தேனி: கொலை செய்த மூதாட்டிக்கு ஆயுள்

image

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் பெருமாயி (70) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக 2024.ல் மாரிச்செல்வம் மீது பெருமாயி பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டார். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பெருமாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து (நவ.25) தீர்ப்பு.

News November 26, 2025

தேனி: ரயில்வேயில்12th முடித்தால் வேலை உறுதி., உடனே APPLY

image

தேனி மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.19,900 – 21,700 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 26, 2025

ஆண்டிப்பட்டி: ஆட்டோ மோதி ஒருவர் பலி!

image

ஆண்டிப்பட்டி, மொட்டனூத்து கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (44) வேலைக்கு சென்றுவிட்டு டுவீலரில் கன்னியப்பிள்ளைபட்டியில் இருந்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராஜதானி போலீஸ் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சத்தியசீலனை கைது செய்தனர்.

error: Content is protected !!