News August 7, 2024
பெண் குழந்தைகள் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

சமூக நலத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வைப்புத்தொகை ரசீது பெற்ற பயனாளிகளில் முதிர்வுத் தொகை கிடைக்க பெறாமல் உள்ள 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தை அனுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
தேனி: ரூ.85,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி!

தேனி மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் <
News December 4, 2025
தேனி: டூ வீலர் வைத்திருப்போர் கவனத்திற்கு…மக்களே உஷார்

தேனியில் சமீப காலங்களாக குடியிருப்பு பகுதி, பேருந்து நிறுத்தம், சாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர். இதேபோல் போடி, பழனிசெட்டிபட்டி, அல்லிநகரம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் திருட்டு நடக்கிறது. ஆகையால் நள்ளிரவில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி CCTV காட்சிகளை சேகரித்து திருடர்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை.
News December 4, 2025
புத்தகத் திருவிழா லோகோ வடிவமைத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு

தேனி மாவட்டத்தில் 4வது புத்தக திருவிழா விரைவில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து புத்தக திருவிழாவிற்கான இலட்சினையை (LOGO) கருத்துகளுடன் சிறந்த முறையில் வடிவமைத்து அனுப்பும் நபருக்கு ரூ.10,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தயார் செய்த இலச்சினையை thenipro@gmail.com என்ற இணைய தள முகவரிக்கு நாளைக்குள் (05.12.2025) அனுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


