News August 7, 2024
பெண் குழந்தைகள் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

சமூக நலத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வைப்புத்தொகை ரசீது பெற்ற பயனாளிகளில் முதிர்வுத் தொகை கிடைக்க பெறாமல் உள்ள 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தை அனுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 20, 2025
தேனி: SIR-யில் உங்க பெயர் இருக்கா… CHECK பண்ணுங்க.!

தேனி வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 3,80,474 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க<
News December 20, 2025
தேனி: SIR-யில் உங்க பெயர் இருக்கா… CHECK பண்ணுங்க.!

தேனி வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 3,80,474 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க<
News December 20, 2025
தேனி: மனைவி குடும்பத்தார் கணவர் வீட்டில் தகராறு

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி மகாலட்சுமி. கணவன் மனைவிக்கு இடையே சில தினங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மகாலட்சுமியின் குடும்பத்தினர் விஜய் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. கூடலூர் போலீசார் இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு (டிச.18) பதிவு.


