News December 5, 2024
பெண் காவலர் தற்காலிக பணியிடை நீக்கம்

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சங்கரநாராயண சுவாமி கோவில் உண்டியல் பணத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் தலைமை காவலர் மகேஸ்வரியை(42) தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 10, 2025
தூத்துக்குடி: உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? இத பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 9443111912 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News November 10, 2025
தூத்துக்குடி: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை!

தூத்துக்குடி மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Ticket Supervisor, Station Master உள்ளிட்ட 5810 பணியிடங்களக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் <
News November 10, 2025
கோவில்பட்டியில் லாரி கவிழ்ந்து விபத்து

கோவில்பட்டிக்கு கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த லாரி விஜயாபுரி தெற்கு திட்டம் குளம் சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். இது குறித்து கோவில்பட்டி கிழக்குப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


